பங்குவர்த்தகம் சரிவு:10000 பேரை வீட்டிற்கு அனுப்பியது நோக்கியா!
"இந்திய மொபைல் சந்தையில் நோக்கியா நிறுவனம் பல
ஆண்டுகளாக முன்னனயில் இருந்து வருந்தது. ஆனால், இந்த ஆண்டின் முதல்
காலாண்டில் மொபைல் வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்பு காரணமாக நோக்கியா உலக
அளவில் தனது 10,000 தொழிலாளிகளை வீட்டிற்கு அனுப்பி இருக்கிறது. மேலும்
இரண்டாவது காலாண்டில் ஏற்படும் வர்த்தக இழப்பு எதிர்பார்த்ததை விட அதிகமாக
இருக்கும் என்று கருதுகிறது.நோக்கியா தனது நிறுவனத்தை புதுப்பிப்பதற்காக
வரும் 2013க்குள் 1 பில்லியன் ஈரோவை செலவழிக்க இருக்கிறது. அதோடு
நோக்கியாவின் பங்கு வர்த்தகமும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை எனபது
தற்போதைய நிலையாகும்."
இதே நிலமையில் இருந்த மின்வாரியத்துக்கு உயிர் கொடுக்கிறேன் என்று தமிழக
அரசு மின் வாரியக் கட்டணத்தை இருமடங்கு உயர்த்தியது சரியா? இந்த வியாபார
நுணுக்கம் தமிழக அரசுக்கு ஏன் உதிக்கவில்லை?
ராமா! ராமா! ஓய்வூதியம் 10,000 வாங்குபவரை 3,500/- மின் கட்டணம் கட்டச் சொவது என்ன நியாயம். நீயே கேளப்பா, ராமா.
No comments:
Post a Comment